follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்ஆகஸ்ட் 28 அன்று பாகிஸ்தானில் பாரிய பணிப்புறக்கணிப்பு

ஆகஸ்ட் 28 அன்று பாகிஸ்தானில் பாரிய பணிப்புறக்கணிப்பு

Published on

எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.

புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த பாகிஸ்தானின் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாஜிர் தோஸ்த் எனப்படும் வரிவிதிப்பு முறை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரி நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முன்னதாக 6 நகரங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இந்த வரி முறையை பாகிஸ்தானில் உள்ள சுமார் 40 நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக வணிக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...