follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்

Published on

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாக இருக்க, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 90 சதவீதம் பேருக்கு குறுகிய காலத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

25 வருடங்களில் காசா பகுதியில் போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைக் கண்டறிந்த ஐ.நா. இந்த வைரஸ் அதிக குழந்தைகளைத் தாக்கினால், அது அப்பகுதியில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கூறியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...