follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1தேர்தல் விதிகளை மீறிய 22 பேர் கைது

தேர்தல் விதிகளை மீறிய 22 பேர் கைது

Published on

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அக்காலப்பகுதியில் 4 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.

“தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் காவல் துறைக்கு பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடு, தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகள் குற்றவியல் தன்மை கொண்ட 54 முறைப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு 4 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...