follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது

ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது

Published on

ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மூன்று இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜோர்டான் பகுதியில் இருந்து டிரக்கில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லை நுழைவு ஜோர்டான் பக்கத்தில் மூடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது என்று ஜோர்டான் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...