follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 50 சதவீத வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 50 சதவீத வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன

Published on

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 50 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் அடுத்த வாரத்திற்குள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளுக்குத் தேவையான பணம் ஏற்கனவே நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசு அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சகத்தின் ஏற்பாடுகளுடன் அதற்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...