follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இலங்கையில் பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன

இலங்கையில் பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன

Published on

இலங்கையின் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக மிகுந்த ஆர்வத்துடன் செல்லும் நாடாக தற்போது கொரியா மாறியுள்ளது.

காரணம் அந்த நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டு இளைஞர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

இந்நிலையில் கொரிய மொழி பரீட்சையை இலங்கையில் பலர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

காரணம் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அந்நாட்டு வேலைகளுக்கு அதிக கவர்ச்சிகரமான சம்பளம்.

இவ்வாறான நிலையில் கொரிய மொழிப் பரீட்சையின் (9-1 Point System Examination) முடிவுகள் இன்று (09) வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவிப்பு ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உரிய முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...