follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதியுடன் இணக்கமாக நாட்டை கட்டியெழுப்புவோம் - பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதியுடன் இணக்கமாக நாட்டை கட்டியெழுப்புவோம் – பிரசன்ன ரணதுங்க

Published on

எதிர்காலத்தில் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணியும், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான கூட்டணியும் ஒன்றாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மற்றைய எதிர்க்கட்சிகள் உருவாக்கப்படும் கூட்டணியின் ஊடாக போட்டியிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு ஆதரவளித்து தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயார் என பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...