follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதியுடன் இணக்கமாக நாட்டை கட்டியெழுப்புவோம் - பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதியுடன் இணக்கமாக நாட்டை கட்டியெழுப்புவோம் – பிரசன்ன ரணதுங்க

Published on

எதிர்காலத்தில் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணியும், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான கூட்டணியும் ஒன்றாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மற்றைய எதிர்க்கட்சிகள் உருவாக்கப்படும் கூட்டணியின் ஊடாக போட்டியிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு ஆதரவளித்து தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயார் என பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...