follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுகிண்ணியா மாணவன் உலக சாதனை

கிண்ணியா மாணவன் உலக சாதனை

Published on

கிண்ணியா மண்ணைச் சேர்ந்த N.Mohamed Aqlaan Bilaal என்னும் சிறுவன் தனது எண் கணித அறிவால் நான்கு வயதிலேயே உலக சாதனை படைத்துள்ளார்.

பத்தின் அடுக்கில் நூறாம் அடுக்கு வரை 2.12 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கூறி முடித்ததே இவரது சாதனையாகும். வெறுமனே எண்ணுவதையும் தாண்டி எழுமாறாக எந்தவொரு அடுக்கைக் கேட்டாலும் கேட்ட மாத்திரத்தில் கூறும் புத்திக்கூர்மை உடையவர்.

சாதாரணமாக மழலை மொழி பேசி சொற்கள் கற்கும் வயதில் உலக சாதனை படைத்த இந்த சாதனை வீரனையும் அவரது திறமையைக் கண்டறிந்து உலகறியச் செய்த இவரதுபெற்றோர்
கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர்(Physiotherapist )நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist ) அஸ்ரப் பாத்திமா பஸீஹா

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெற தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்...

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை...