follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பெப்ரல் அமைப்பின் கோரிக்கை

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பெப்ரல் அமைப்பின் கோரிக்கை

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் பெப்ரல் அமைப்பு (PAFFREL) கேட்டுக்கொள்கிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை கையளிக்கும் வேளையில், ஆர்ப்பாட்டங்கள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோரப்படுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது சட்டத்திற்கு முரணான மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க...

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...