follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

Published on

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் செய்தி ஒன்றை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களைப் பாதுகாப்பதைத் தவிர்க்குமாறு லெபனான் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இல்லை என்றால் லெபனான் மற்றொரு காசா பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என அங்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

லெபனானுக்கு மேலும் தரைப்படைகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ்வின் அடுத்த தலைவர் என்று கூறப்பட்ட ஹாசிம் ஷஃபைதீன் கொல்லப்பட்டதாக பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.

எனினும் இதனை ஹிஸ்புல்லாஹ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...