அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...