follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP1அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி நியமனம்

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி நியமனம்

Published on

அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக பணியாற்றிய தீபிகா செனவிரத்ன அவர்கள் 11-10-2024 முதல் ஓய்வு பெற்றார்.

இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர உத்தியோகத்தர்களின் மூப்பு பட்டியலின் படி, தற்போது அரசாங்க மேலதிக பரீட்சார்த்தியாக கடமையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அதிகாரியான பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிப்பதற்கு, நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சராக பிரதமர் அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி குறித்து தவறான செய்தி – கம்மன்பிலவிடம் CID விசாரணை

முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை...

நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி...

துமிந்த திசாநாயக்க நீதிமன்றுக்கு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்...