follow the truth

follow the truth

August, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

OnmaxDT இயக்குநர்கள் ஐவர் கைது

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டமான OnmaxDTயின் 5 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ். மோகன்லால் டெய்லி...

மருத்துவப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...

“காஸாவிற்கு இப்போது மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை” – அமெரிக்கா

ரஃபா எல்லை திறக்கப்பட்ட போதிலும், காஸா பகுதியில் இன்னும் கடுமையான மோதல்கள் நிலவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு எங்கும் வெடிச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக...

பாகிஸ்தான் தேர்தலுக்கான திகதியை அறிவித்தது

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை (Arif Alvi) சந்தித்து பேச்சுவார்த்தை...

இந்தியாவிடமிருந்து 15 மில்லியன் டாலர்கள் மானியம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில்...

நிரந்தரமற்ற ஊழியர்கள் பற்றிய அரசின் தீர்மானம்

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் கூடிய விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்,...

புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிப்பு

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். புதிய புலனாய்வுப் பிரிவினூடாக பாடசாலைகளில் இடம்பெறும்...

‘VAT வரியை உயர்த்தாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது’

பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இன்றே சரியாக எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img