follow the truth

follow the truth

August, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்”

விவசாயம் செய்வதற்கான காணி உரிமையை தீர்த்து வைக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நோக்கி நகர...

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு...

இஸ்ரேலின் நடவடிக்கையை தடுக்க ஹமாஸ் கடும் முயற்சி

பல இஸ்ரேலிய டாங்கிகள் காஸா பகுதியின் தெற்கு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளன. காஸாவின் தெற்கு வலயத்திற்குள் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஹமாஸின் ஆயுதப் பிரிவு இஸ்ரேலிய டாங்கிகள்...

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் தொடர்புடைய ஆணைக்குழு கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி...

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த...

பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு மருந்துத் தொகுதி

பங்களாதேஷ் அரசினால் எதிர்வரும் வாரத்தில் 58,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளது. அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ்...

இந்திய நிதியமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை வந்துள்ள இந்திய...

இந்தியா அணி 302 ஓட்டங்களால் அபார வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டி இன்று...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img