follow the truth

follow the truth

August, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சுமார் 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு...

பயிற்சி புத்தகங்களின் விலையில் மாற்றம்

அனைத்துப் பாடசாலைகளுக்கும் 30% சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் சிறந்த நிலைப் பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், பாடசாலைகளுக்கான பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில்...

ரஃபா நுழைவாயிலை 13 இலங்கையர்கள் கடந்தனர்

காசா பகுதியில் தங்கியிருந்த 13 இலங்கையர்கள் காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா வாயிலை கடந்து சென்றுள்ளனர். மோதல் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும், காசாவில் தங்கியுள்ள 17 இலங்கையர்களில்...

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் சீனிக்கு...

ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் இரத்து

வரி செலுத்தாத 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமங்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 358 ஓட்டங்கள்

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில்...

மாலையில் பல பகுதிகளில் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) மாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி...

“காஸா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்”

காஸா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால், இந்நாட்டிலுள்ள 85 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img