follow the truth

follow the truth

August, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை வழங்க தனியார் துறைக்கும் வாய்ப்பு

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2024ஆம்...

சாரதி அனுமதிப் பத்திரத்திலும் QR குறியீடு

சாரதி அனுமதிப் பத்திரத்தில் தற்போதைய குறைக்கடத்தி சிப் இற்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல்...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. அந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி முதலில் பந்து வீச...

உலகக் கிண்ணத்தினை விட்டு வெளியேறும் மிட்செல் மார்ஷ்

ஒரு நாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், உலகக் கிண்ணத்திற்கு நடுவே தாயகம் திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுதலை

கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைப்பாட்டு தரப்பு வழங்கிய சாட்சியங்கள்...

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள்...

பொலிசாரிடம் இருந்து பொதுமக்களுக்கான விசேட கோரிக்கை

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள...

காஸாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அனுமதி

காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப்...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img