follow the truth

follow the truth

August, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘சிசு செரிய’ தொடர்பிலான தீர்மானம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு செரிய’ பஸ்களில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போது...

கம்பஹாவில் வலுக்கும் தொழுநோய்

கம்பஹா மாவட்டத்தில் தொழுநோயாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்...

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று (31) வழங்கப்பட்டுள்ளது. சுகாதார...

“எமது அரசாங்கத்தில் இந்தியாவை கைவிட முடியாது” – அநுர

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியா இல்லாமல் தீர்மானிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிகார மையத்தில் இலங்கை அமைந்திருப்பதால், இந்தியாவை விரும்பியோ விரும்பாமலோ...

உத்தேச மின்சாரக் கட்டணச் சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு

உத்தேச மின்சாரக் கட்டணச் சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் அவதானம் மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக பொறுப்பு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சபை நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது, ​​இது...

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை

யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுவதில் உண்மையில்லை என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும்...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img