2014 ஆம் ஆண்டு 'இளைஞர்களுக்கான நாளை' அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பொசன் பிராந்தியத்திற்கு இலங்கை மின்சார சபையில் இலிருந்து பெறப்பட்ட 2 ஜெனரேட்டர்களுக்கு செலுத்தப்படவுள்ள 1,112,889.14 ரூபாய் இதுவரையில் வழங்கப்படவில்லை என...
அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை விற்பனை, சம்பள முரண்பாடு நீக்கப்படாமை போன்றவற்றை...
கொழும்பு பிரதேசத்தில் அபாய நிலையில் உள்ள சுமார் 300 மரங்கள் அடங்கிய ஆவணம் தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
அந்த ஆவணத்தின் பிரகாரம் உரிய மரங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது...
தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...
காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவிவில், போர்நிறுத்தத்தை அறிவிப்பது ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்று அறிவித்தார்.
பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான...
நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்களத்தின் அழகிய பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சட்டத்தரணி...
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வீசா இன்றி இஸ்ரேலில் யுத்த மோதல்களுக்கு மத்தியில் இருப்பவர்கள் இஸ்ரேலில்...
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் ஒன்று கீனிகம மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இது இன்று (30) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மலையகப் பாதையில்...