அமைச்சுப்பதவி வழங்காமை தவறு என்று குறைத்துக் குறைத்து இருக்காது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் அமருமாறு தான்
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களுக்கு சவால் விடுவதாக புதிய கூட்டணியின்...
டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
பாதாள உலக குற்றவாளிகளான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித எனும் குடு சலிந்து ஆகியோரை தப்பிக்கச் செய்ய முன்னாள் இராணுவ கமாண்டோக்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு “செய் அல்லது...
கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு...
மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா உட்பட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் தலா 5 இலட்சம்...
காஸா பகுதியில் பலஸ்தீன மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்றும், காஸா பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும்...
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'Gwanggaeto the Great' என்ற போர்க்கப்பல் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 2017...
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன்...