follow the truth

follow the truth

August, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“சாகராவுக்கு மூளை இல்லை.. மூளையை சோதனை செய்யுங்கள்..”

அமைச்சுப்பதவி வழங்காமை தவறு என்று குறைத்துக் குறைத்து இருக்காது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் அமருமாறு தான் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களுக்கு சவால் விடுவதாக புதிய கூட்டணியின்...

இதுவே எங்களின் கடைசி வாய்ப்பு -ஜனாதிபதி

டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

‘Do or Die’ தாக்குதலுக்கு100 கோடி ஒப்பந்தம் : விசாரணையில் அம்பலம்

பாதாள உலக குற்றவாளிகளான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித எனும் குடு சலிந்து ஆகியோரை தப்பிக்கச் செய்ய முன்னாள் இராணுவ கமாண்டோக்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு “செய் அல்லது...

‘காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்’

கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு...

மில்கோ ஊழியர்களுக்கு பிணை

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா உட்பட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் தலா 5 இலட்சம்...

இந்தியாவின் ஆதரவு இஸ்ரேலுக்கு

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்றும், காஸா பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும்...

கொழும்பிற்கு தென்கொரிய போர்க்கப்பல்

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'Gwanggaeto the Great' என்ற போர்க்கப்பல் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 2017...

ரூ.20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன்...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img