follow the truth

follow the truth

August, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பாதையை திறந்தது எகிப்து

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பாதையை திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது. அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 பாரவூர்திகளை காஸா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக...

லங்கா சதொச மேலும் பல பொருட்களின் விலையினை குறைத்தது

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம்...

மீரியபெத்த மண்சரிவு : 16 குடும்பங்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்ற உத்தரவு

கொஸ்லந்த, மிரியபெத்த, பழைய மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறமும் அதிக ஆபத்துள்ள பகுதியிலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி, அதன் முன்னேற்ற அறிக்கையினை இன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி...

காஸாவிலுள்ள பலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் நாளை – பைடன்

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனப் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது 3,487 ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் 12,065 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இறந்த பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல, காயமடைந்த பலஸ்தீனியர்களில் 70...

சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொதுவான ஒருமித்த இணக்கம்

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை மத்தியஸ்தம் செய்து சமாளிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார...

மோதலை சமரசம் செய்ய பிரித்தானிய பிரதமர் இஸ்ரேலுக்கு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரை சந்திப்பார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் இடம்பெற்று...

ஜனகவுக்கான கொலை மிரட்டல் : விசாரணைகள் ஆரம்பம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின்...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img