follow the truth

follow the truth

July, 31, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை கூறிய நொண்டிச்சாக்கையே இஸ்ரேலும் கூறுகிறது

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம்...

ICC CWC 2023 : நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 16வது போட்டி இன்று (18) நடைபெறுகிறது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி...

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள்

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்புச் சட்டத்தின் 121...

X அதன் பயனர்களுக்கு சிறப்புக் கட்டணம் வசூலிக்க தீர்மானம்

X அதன் பயனர்களுக்கு சிறப்புக் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் அடிப்படை வசதிகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பின்வருமாறு கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சோதனையின் கீழ், பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்தில்...

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கள் தொடர்பிலான விசேட அறிவித்தல்

சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகரிப்பு

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று...

சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை தொகை அடுத்த வாரம்

சர்வதேச நாணய நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாக அவர்...

இடிந்து விழுந்த லெபனான் கட்டிடத்தில் சிக்கிய பெண் அடையாளம்

லெபனானில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று(17) தெரிவித்திருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இது குறித்து...

Must read

பல மாகாணங்களில் மிகவும் வெப்பமான சூழ்நிலை

தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய நீரிழப்பைத்...

பலஸ்தீனை அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடு

செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க்...
- Advertisement -spot_imgspot_img