இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது மக்களுக்கு அறிவித்துள்ளது.
பலஸ்தீனத்திற்கு அருகில் அமைந்துள்ள லெபனானில் தற்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் தலைநகர்...
மழையுடன் மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46% ஆக உயர்ந்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 77% ஆகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 44% ஆகவும் அதிகரித்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் கட்டுப்பாட்டு செயலகத்தின் பணிப்பாளர்...
வெளிநாட்டு சந்தையில் இந்த நாட்களில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின்...
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படும் நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவிற்கு தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் தப்பிச்...
காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் போராளிகளால் மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் அனுப்பிய ஏவுகணை வழிதவறி மருத்துவமனையை தாக்கியதாக இஸ்ரேல்...
மின் கட்டண திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இன்று (18) வாய்மொழியாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் காலை 9 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்...
இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா அந்த மாநாட்டை இரத்து செய்துள்ளார்.
ஏனெனில் காஸா பகுதியில்...