follow the truth

follow the truth

August, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தன்பாலின திருமணம் குறித்து இன்று வரலாற்றுத் தீர்ப்பு

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. திருமணம் செய்து கொள்ள முடியாதது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும், அவர்களை "இரண்டாம் தர குடிமக்கள்" ஆக்குவதாகவும்...

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிராக 34 மனுக்கள்

இணையத்தள அமைப்புகளின் பாதுகாப்பு (சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல்) தொடர்பான வரைவு சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 34 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில்...

இந்நாட்டில் மேலும் ஆறு இரட்டைக் குழந்தைகள் பிறப்பு

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக...

அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சற்று முன்னர் அலி சாஹிர் மௌலானா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் பாராளுமன்றம் உறுப்பினர் நஸீர் அஹமட்டினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த அலி...

தெற்கு காஸாவில் போர் நிறுத்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவிப்பு

எகிப்துடனான ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு உதவிகளை அனுப்புவதற்கு ஈடாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் போராளிகள் மறுத்துள்ளனர். காசாவிற்கு உணவு, மருத்துவப் பொருட்கள்...

ஜனக ரத்நாயக்கவைக் கொலை செய்ய ஒப்பந்தமா?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக திட்டமிட்ட குற்றக் கும்பல் ஒன்று 15 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு...

சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை அஸ்வெசும இன்னும் இல்லை

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி ஜுலை மாதம் தொடர்பான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம்...

அரிசிக்கு தட்டுப்பாடு?

அரிசி இருப்புக்களை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எத்தனை அரிசி கையிருப்புகளை...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img