follow the truth

follow the truth

August, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வைத்தியசாலை செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிற்றூழியர் கைது

வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் தாக்கியதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் சிற்றூழியர் ஒருவரை முல்லேரிய பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர். வைத்தியசாலை...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் நாட்டின் காலநிலையை பாதித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக நாட்டின் தற்போதைய மழை நிலைமையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று...

ரஷ்யா ஜனாதிபதி புடின் இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய...

Channel 4 குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணை நடத்தும்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய Channel 4 தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள்...

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பரில்

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும்...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) நடைபெறுகிறது. லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...

சுமார் 40 மில்லியன் வருவாயை ஈட்டித்தந்த சிறுத்தைகள்

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான குமண தேசிய பூங்காவானது 4 வருடங்களின் பின்னர் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு, கொவிட் அச்சுறுத்தல் மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்றவற்றால் சுற்றுலாப் பயணிகள் இல்லாததால்,...

ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img