follow the truth

follow the truth

August, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

போர்நிறுத்தத்திற்கு உடன்படுகிறது

தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக...

மற்றொரு மாவட்டத்தில் சாரதி உரிமம் வழங்குவது நிறுத்தி வைப்பு

இன்று (16) மற்றும் நாளை (17) அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார்...

ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய...

தெற்கு காஸாவில் நிறுத்தப்பட்ட நீர் விநியோகம் மீண்டும் செயல்படுத்தப்படும்

காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை...

இன்றைய போட்டியில் விளையாடக்கூடிய இலங்கை அணி

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மூன்றாவது போட்டி இன்று (16) இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ளது. லக்னோ கிரிக்கட்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகியமை குறித்து கேள்வி

புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்து நேற்று (15ஆம் திகதி) இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இரண்டு பரீட்சை தாள்களும் வெளியாகியிருந்தன. 218013 எண் கொண்ட இரண்டாவது வினாத்தாள் மற்றும் 61313 எண் கொண்ட முதல் வினாத்தாள் இவ்வாறு...

பிரான்ஸை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி

2023 ஆம் ஆண்டு ரக்பி உலகக் கிண்ண தொடர் இடம்பெற்று வருகிறது. பிரான்சின் மார்சேயில் இடம்பெற்ற இன்றைய 4 வது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அணியை 29 க்கு 28...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img