follow the truth

follow the truth

July, 28, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மகாவம்சம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

யுனெஸ்கோ "மஹாவம்சத்தை" உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக்...

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களிடம் கருத்தறியும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று

உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இன்று (27) விசேட மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்படி, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை...

கோட்டா இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் சுற்றுப்பயணத்தில்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ உல்லாசப் பயணமாக வெளிநாடு செல்வதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி இதற்கு...

ஜூலை முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் குறைவு

உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து நான்காவது முறையாக அடுத்த மாத தொடக்கத்தில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய விலைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த...

“வரலாறு காணாத தீர்மானம், ஞாயிறன்று பாராளுமன்றம்?”

அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கம் ஒன்று திரண்டு வருவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். சுதந்திர மக்கள்...

வாகனங்கள் தொடர்பான புதிய தகவல் வெளியானது

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாத காரணத்தினால், அவற்றின் பெறுமதியைக் கண்டறிய...

“கோட்டாபய என் வாயையும் மூடினார்” – சனத் நிஷாந்த

உர விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உண்மை நிலவரத்தை விளக்கிய போது, ​​இதற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால் வாயை மூடிக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய கூறியதாக இராஜாங்க அமைச்சர் சனத்...

தற்போது போதிய அரிசி கையிருப்பில் இல்லை?

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது போதிய அரிசி கையிருப்பில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிக்கும்போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு, ஏற்கனவே திறைசேரியிடம் நிதிக்கோரிக்கையை...

Must read

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன்,...

மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்...
- Advertisement -spot_imgspot_img