follow the truth

follow the truth

July, 26, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (25) நாளையும் (26) மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

“தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்”

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிறுவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது எனவும், தான் கல்வி அமைச்சராக இருந்த போது அந்த வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை...

இருதய சத்திர சிகிச்சைக்கும் பேராபத்து – அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமா?

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பாரிய பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதைக்காகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள்...

குருந்தி விகாரை பற்றி அம்பலப்படுத்தினால் பிரிவினைவாதிகளுக்கு பிரச்சினை

கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் பரவியிருந்த சிங்கள நாகரீகம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் தொன்மைப் பொருட்கள் பிரிவினைவாதிகளுக்கு முள்ளாக மாறிவிட்டன என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அப்பாவி...

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி அரசியலில் ஈடுபடத் தேவையில்லை எனவும் அவர் இப்போதே ஓய்வு பெற வேண்டும் எனவும் அதற்கான நேரம் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ...

2048ல் டொலர் ஒன்றின் விலை ரூ.1,385 இருக்கும்..

தற்போதைய மதிப்பீட்டின்படி 2048 ஆம் ஆண்டளவில் டொலர் 1,385 ரூபாவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை...

இலங்கை தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி

அமெரிக்க திறைசேரி செயலாளர் திருமதி ஜெனட் யெலன், இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு...

தேசபந்து தென்னகோன் மீதான தீர்ப்பு திங்கட்கிழமை

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி...

Must read

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும்...
- Advertisement -spot_imgspot_img