follow the truth

follow the truth

July, 26, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜூன் 30 விடுமுறை

ஜூன் 30ம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை ஒட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக OceanGate இன் அறிவிப்பு

காணாமல் போன சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுவதாக நீர்மூழ்கிக் கப்பலின் உரிமையாளரான OceanGate நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத்...

‘இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் மயக்க மருந்து அல்ல’

இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் மயக்க மருந்து அல்ல என பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (22) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியசாலையினால்...

அபேக்ஷா வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் பரிசோதனைகள் நிறுத்தம்

பெட் ஸ்கேன் பரிசோதனையின் போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் கதிரியக்க தடுப்பூசி கிடைக்காததால், புற்றுநோயாளிகளுக்கு நடத்தப்படும் பெட் ஸ்கேன் பரிசோதனை ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். பெட் ஸ்கேன் செய்வதற்கு...

அதிகபட்ச விலைக் காட்சி கட்டாயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தீர்மானங்களினால் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சேமிக்க முடிந்ததாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ...

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

"வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் திகதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு...

பத்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி ஒருவர் 8 தடவைகள் பாரிய வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால்...

Must read

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188...

நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி

நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி...
- Advertisement -spot_imgspot_img