இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள் Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத்தான் பொழுதுபோக்குகளைக் கண்டுகளிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக அரிதாகிவிட்டது.
எது எவ்வாறாயினும், Samsung Neo QLED...
கொழும்பு - காங்கேசந்துறை இடையிலான புகையிரத பாதையின் சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு, இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடிகள் ($15 மில்லியன்) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அநுராதபுரத்தில் இருந்து புகையிரத பாதையை...
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடாஷா எதிரிசூரியவுக்கு...
சீன ஜனாதிபதிக்கு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
கலிபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க வெளியுறவு...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய பட்டியலில் ஜனாதிபதி, ஆளுநர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனையோரை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
ஹொண்டுராஸ் மாகாணத்தில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நேற்று (20) இடம்பெற்ற மோதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒரு கும்பல் சிறை அறைக்கு...
பேராதனை போதனா சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்துக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்தினால் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அருஷ அஸ்மித என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த...
கலாசார அரசுகள் பற்றி டலஸ் அழகப்பெரும பேசியதாகவும், பண்பாடுடைய அரசுகள் எங்கும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் மேலும்...