follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தியத உயனவில் ஒரு தொழில் சந்தை

ஜூன் 6 ஆம் திகதி பத்தரமுல்லை தியத உயனவில் தொழில் சந்தையொன்று நடைபெறவுள்ளது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள், பயிற்சி வழங்கும்...

மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டெடுப்பு

மேற்கு மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகள் அடங்கிய 45 பொலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கு மெக்சிகோவின் குவாடலஜாராவில் இந்த உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் உறுப்புகள் பெண் மற்றும் ஆண்...

விவசாயத்தை மேம்படுத்த பில் கேட்ஸ் கைகொடுக்கிறார்

உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸின் பில்கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த முன்வந்துள்ளது. விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இந்த...

கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறைப்பு

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை...

துப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை

இலகுரக ஆயுதங்களுக்கானதுப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வேயங்கொடையில் உள்ள இராணுவத்தினரின் உற்பத்தி ஆலையில் படையினருக்கான சீருடைகள், போர் ஹெல்மெட்கள், உடல் கவசம் போன்றவற்றை உற்பத்தி...

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என நிறுவனத்தின்...

ஜூன் 6 முதல் 9 வரை பாராளுமன்றம் கூடுகிறது

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் குழு அடுத்த பாராளுமன்ற வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் தீர்மானித்ததாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி...

அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

பொசன் நோன்மதி முன்னிட்டு அநுராதபுரம் புனித நகருக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற இடங்களில் டைவிங் செய்வதை...

Must read

முன்னாள் DMT உதவிச் செயலாளர் உட்பட 3 அதிகாரிகள் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் உதவிச் செயலாளர் உட்பட மூன்று அதிகாரிகள்,...

அநுரவைக் கண்காணிக்க ’Anura Meter’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...
- Advertisement -spot_imgspot_img