follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடும் சட்டங்கள்

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கைகளில் நடைபெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை...

இதுவரை சஜித் தரப்பிலிருந்து 16 எம்.பி க்கள் அரசுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல்கள்...

பொஹாட்டுவ – ராஜபக்ச குடும்பத்தில் பிளவு..

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என...

கதிர்காமம் – லுணுகம்வெஹரவிற்கு அருகில் நிலநடுக்கம்

கிழக்கு லுணுகம்வெஹர மற்றும் செல்ல கதிர்காமம் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (மே 15) இரவு...

ஜெரம் பெர்னாண்டோ மீது உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகள் மத மோதல்களை உருவாக்கி நல்லிணக்கத்தை...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின் கட்டணத் திருத்தப் பரிந்துரை

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின் கட்டண யோசனை இன்று (15) பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட...

நுரைச்சோலையின் மூன்றாவது இயந்திரம் 100 நாட்களுக்கு பூட்டு

அத்தியாவசிய பராமரிப்புக்காக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் ஜூன் 03 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு செயலிழக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

வடக்கு ரயில் சேவைகள் பொல்கஹவெல வரைக்கும் மட்டு

வடக்கு பாதையில் செல்லும் ரயில் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பேருந்து தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொத்துஹெர மற்றும் தலவத்தேகெதரக்கு இடையில் மரமொன்று ரயில் -பஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதனால்...

Must read

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில்...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...
- Advertisement -spot_imgspot_img