follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP1நுரைச்சோலையின் மூன்றாவது இயந்திரம் 100 நாட்களுக்கு பூட்டு

நுரைச்சோலையின் மூன்றாவது இயந்திரம் 100 நாட்களுக்கு பூட்டு

Published on

அத்தியாவசிய பராமரிப்புக்காக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் ஜூன் 03 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு செயலிழக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மின்சார சபைக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தடையின்றி தொடர்ந்து மின்சார விநியோகம் உறுதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலின் ஈரானிய தாக்குதல் – நடத்தப்பட்டிருக்கக் கூடாது – ரணில் [VIDEO]

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள Valdai Discussion Club கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான்...

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...