சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துக்களம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்திற்கான இலங்கையின் உரிமை தொடர்பாக அவர் மேலும்...
கடந்த வாரம் உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் குறையத் தொடங்கியுள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்கம் விலை அட்டவணை கீழே,
தங்க அவுன்ஸ்...
இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில், பேரூந்து கட்டணத்தை செலுத்துவதற்கு பயணிகளுக்கு QR முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
பாடசாலைகளில் கூடுதலாக தங்கி படிக்கும் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை இடம் கிடைக்காமல் பாடசாலைகளில் தலைமையாசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை இதுவரை நடத்த...
ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...
நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த...
நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று...
ஜோர்ஜிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஜோர்ஜிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் அரசாங்கம்...