follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அரசியல்...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 01 ஆம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் வழங்கப்படும் என கல்வி...

இந்திய முட்டைகள் நாளை இலங்கைக்கு

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர...

சித்திரை புத்தாண்டுக்கு பின், அரை சொகுசு பஸ்கள் இல்லை

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சாதாரண கட்டணத்தில் இயங்கும் பஸ்களுக்கும் அரை சொகுசு பஸ்களுக்கும் வித்தியாசம்...

எம்முடன் ஒன்றாக படுத்துத் தூங்கியவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்..- பிரபல ஓரினச்சேர்க்கையாளர் அம்பலம்

ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையர் அமில சம்பத் எனபவர் தெரிவித்திருந்தார். தனியார் இணைய சேனல் ஒன்றில் இடம்பெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட அவர், எந்த...

மக்கள் வங்கி தொடர்பில் அரச நிறுவனங்கள் கடும் தீர்மானத்தில்

மக்கள் வங்கியின் தற்போதைய கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக்கு மாற்றவுள்ளதாக அனைத்து அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் நிதியமைச்சகத்திற்கு அறிவித்துள்ளனர். இது தவிர பல தனியார் வர்த்தகர்களும் மக்கள் வங்கியில் இருந்து தமது...

PUCSL இனால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண அதிகரிப்புக்கு JAFF கண்டிப்பு 

PUCSL இனால் தொழிற்றுறை சார்ந்தோரின் வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமையையிட்டு JAFF ஆனது குழப்பமடைந்துள்ளது. கேள்வியானது குறைந்து செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப்படுகின்றபோதிலும், கட்டண அதிகரிப்பானது வெறுமனே ஊகத்தினை மட்டுமே அடிப்டையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்...

ஹரக் கட்டாவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

மடகஸ்கரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img