follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதி ஆறுமாத கால அவகாசம் கேட்ட போதும் வேலைநிறுத்தம் செய்வது நெறிமுறையல்ல

தற்போதுள்ள தொழிற்சங்கங்களை நிர்வகிப்பதற்காக தொழிற்சங்கங்களிடம் ஆறு மாத கால அவகாசம் கோரிய நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நெறிமுறையல்ல ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்திருந்தார். வரி மற்றும் வட்டி விகிதங்களை...

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் முன்னேற வேண்டும்

இலங்கை பொருளாதார ரீதியில் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமாயின் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு நாம் முன்னேற வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 37வது சர்வதேச பட்டய கணக்காளர்...

தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் மரணம் ஒரு கொலையே

இரத்தத்தின் வாசனை பிடித்தவர்களின் முதல் வேட்டை ஒரு அப்பாவி மூத்த குடிமகனின் உயிரைப் பறித்தது என 43 படையணி தெரிவித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவரும், நாடாளுமன்ற...

கடும் பொருளாதார நெருக்கடி : உலகிற்கு முன்னுதாரணமாக பாகிஸ்தான் பிரதமர்

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் அரசு, பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வசதியை ஏற்கனவே கோரியுள்ளது. அதற்கான கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச...

“மாடுகளைக் குளிப்பாட்ட சுத்தமான தண்ணீர் தேவையில்லை”

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பேர ஏரியின் நீரை பொலிஸார் பயன்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார். எல்லா விலைகளும் உயர்ந்துள்ள இந்த நேரத்தில்,...

சந்திரிக்காவுடன் மேடையில் தானிஷ் அலி..

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் இருந்த தானிஷ் அலியும் ஒரே அரசியல் தளத்தில் பிரவேசித்துள்ளனர். குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே இந்த சம்பவம்...

ஜனாதிபதி கொலை முயற்சி : பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாகக் இன்று (28) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப்...

IMF கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும், சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img