follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“IMF உதவி கிடைத்ததும் பொருட்களின் விலை குறையும்”

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடனுதவியை இலங்கைக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே...

வேலை நிறுத்தம் நிறைவுக்கு [UPDATE]

இன்று (13) காலை ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்க செயலாளர் கே. ஏ.யு. கோந்தசிங்க தெரிவித்திருந்தார். நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டதாக...

வாகன உரிமையாளர்களுக்கு பல நிறுவனங்களின் விசேட அறிவிப்பு

Toyota Lanka Pvt Ltd வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இது டொயோட்டா கரோலா மற்றும் யாரிஸ் கார்களில் ஏர்பேக்கை இலவசமாக மாற்றுவது தொடர்பானது. அது தொடர்பான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

நிலக்கரி கப்பலுக்கான தாமதக் கட்டணம் 03 கோடியை தாண்டும் சாத்தியம்

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள நிலக்கரி ஏற்றிச் செல்லும் 14வது கப்பலுக்கு 03 கோடி ரூபாவுக்கு மேல் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலக்கரி கப்பல்களுக்கான பணத்தை செலுத்துவதில் தாமதம்...

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு...

“இலங்கையின் இருப்பிடத்தின்படி, கடுமையான நிலநடுக்க அபாயம் இல்லை”

புத்தல மற்றும் பெல்வத்தையை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மிகவும் குறைவான பாதிப்பினை கொண்டவை, எனவே யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அதுல...

டொலர் பிரச்சினையால் பொலிஸ் குதிரைகளின் உணவிலும் பாதிப்பு

டொலர் பிரச்சினை காரணமாக பொலிஸ் குதிரைகளுக்கு நாட்டு உணவுகளை வழங்குவதற்கு பதிலாக உளுந்து, மக்காச்சோளம் போன்ற உள்ளூர் உணவுகளை பொலிஸ் குதிரைகளுக்கு அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது. குதிரைகளுக்கு உள்ளூர்...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சத்தில்…

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8...

Must read

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது...
- Advertisement -spot_imgspot_img