காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் வெளியிடப்பட்டுள்ள கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொத்துஹெரவில் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த...
புதிய கலால் திருத்தத்தை கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மது மற்றும் புகையிலை பயன்பாடு, தொடர்புடைய வணிகங்களை ஒழுங்குபடுத்துதல், உரிய உரிமங்கள் வழங்குதல் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதைய அரசாணை 1912...
இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் செல்லவுள்ளது.
OMEX ஹோல்டிங்கின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்க,...
இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்திருந்தார்.
அத்தியாவசிய சுகாதார சேவைகளை எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்வதற்கும் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும்...
நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
சவூதி அரேபியா தனது வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.
சவூதி அரேபியா தனது பாரம்பரிய சட்ட அமைப்பை மாற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக பெண்களை விண்வெளிக்கு செல்ல அனுமதித்துள்ளதாக வெளிநாட்டு...
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, ஜூன் 1ஆம் திகதி முதல் நாட்டில் பல வகையான பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உள்ளூர் உபயோகத்தை தடை செய்ய...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 21 தடவைகள் ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகவும், புதிய சதித்திட்டத்தின் மூலம் தேர்தலுக்கான நிதியை தடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி...