follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP2காசா கொடூரத்தை கண்டித்து விமல் கண்ணீர்

காசா கொடூரத்தை கண்டித்து விமல் கண்ணீர் [VIDEO]

Published on

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மீண்டும் ஒரு முறை அரசியல் மேடையில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கும், சமீபத்தில் யாங்கி-சியோன் கூட்டணியால் தாக்கப்பட்ட ஈரானுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் இசைபாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ [“කාගෙද මේ මූණිස්සම්?” | Kageda Me Munissam] என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலின் மூலம், விமல் வீரவன்ச மனிதாபிமானத்தை முன்னிறுத்தும், ஒரு தனித்துவமான அரசியல் கருத்தை முன்வைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற...

க்ரீன் சிக்னல் – அமெரிக்க வரி விவகாரம் இரகசிய நிலையில்!

உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னிட்டு, அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் தற்போது பல நாடுகளுடனும் விவாதிக்கப்படுகின்றன. இதனைக்...