உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு சுமார் எட்டு இலட்சம் பேர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது...
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட முக்கியமான கடிதம் ஒன்றிற்கு ஒன்றரை மாதங்களாக பதிலளிக்கப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச சேவை ஆணைக்குழுவிற்கு பணிச்சுமை...
இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.
தங்க அவுன்ஸ் ரூ. 675,341.00
24 காரட் 1 கிராம் ரூ. 23,830.00
24 காரட்...
'செவேரிட்டி' என்ற நிறுவனத்திடம் இருந்து 36 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அந்த மருந்துகள் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை என அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின்...
வடமேற்கு மாகாண ஆளுநர் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இரகசிய காணொளி காட்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆளுநரால் பொலிஸ் மா...
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு குழந்தை பிறந்த வீடியோ உங்களுக்கு நினைவிருக்கிறதா? இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையை, உதவிப் பணியாளர் ஒருவர் தூக்கிக் கொண்டு, தாயின் வயிற்றில்...
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...