இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி தலங்களில் ஒன்றான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களின் விளைவாக, தேயிலை வகையின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை நேற்று(07) தெரிவித்துள்ளது.
துருக்கியில்...
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாணயமற்ற கொடுப்பனவுகளின் வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன் கீழ், முன்னைய சுற்றறிக்கைகளின் படி, வீட்டு கொடுப்பனவுகள், குடியிருப்புகள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், தொலைபேசி...
இப்போதைய அரசியல் தலைமைகளில் ரணில் விக்கிரமசிங்க சிறந்தவர் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் DC Talks நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.
கேள்வி : சஜித் பிரேமதாச, மஹிந்த...
நவீன வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவாக இருக்கும் துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் புதைந்துள்ள துருக்கியில், பூமிக்கு அடியில் புதையுண்ட உயிரை தேடி மக்கள் தங்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் பெயரிடப்பட்டிருந்த இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பரை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்தது.
ஹஜ்ஜுல்...
கொழும்பு கோட்டை - லோட்டஸ் சுற்றுவட்ட வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாகவும் எமது...
நானுஓயா- ரதெல்ல குறுக்கு வீதியில் 5 தொன்னுக்கு குறைவான நிறையுடன் வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் ஹட்டன்- நுவரெலியா சொகுசு பஸ்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலியா மாவட்டத்துக்கு...
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டதால், ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...