follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எரிபொருள் விலை உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாகும்.

அரசு ஊழியர் சம்பளத்தை அதிகரிக்க தயார்.. – பிரதமர்

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து...

மகிழ்ச்சியின் எல்லையை மீறிய இங்கிலாந்து வீரருக்கு அபராதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சமீபத்திய (29வது) போட்டியின் போது,...

“இலவச பேருந்து – முச்சக்கர வண்டிகள் பாடசாலைகளுக்கு சுமையாகியுள்ளது”

அரசியல்வாதிகளால் பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பராமரிப்பதற்கு பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் தாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பஸ்களுக்கு டயர், சர்வீஸ், வருவாய்...

கொழும்பை அபிவிருத்தி செய்ய கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்கு கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக அதனை தீர்க்க முடியவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர்...

“வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராக உள்ளோம்”

பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார். அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர்,...

புதிய பரிந்துரைகளின் கீழ் IMF வசதிகளைப் பெற்ற ஆசியாவின் முதல் நாடு

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி (ECF) மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாடுகளின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷின் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின்...

நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

நேபாள வெளிவிவகார அமைச்சர் நாளை (02) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நேபாள வெளியுறவு அமைச்சர் வைத்தியர் பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal)...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img