follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றது

எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை...

உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிக்கை

இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறப்பரின் தரத்தை உயர்த்தி சில பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் அதிக...

மல்வத்து – அஸ்கிரி தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரின் நலம்...

உலக தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகிற்கு முதலிடம்

2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் 'Webometrics' தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில்...

புற்றுநோய் மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும்

புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிய வந்துள்ளது. மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல்...

காற்றழுத்த தாழ்வு நிலை புயல் நாட்டிற்குள் நுழைகிறது

தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின்...

பொஹட்டுவ சட்ட ஆலோசனையை நாடுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்...

நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Must read

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9)...
- Advertisement -spot_imgspot_img