முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனையினால் நாடு அராஜகமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தேயில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், பொருளாதார...
ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ வந்து தம்மிடம் மண்டியிட்டதாக ஐக்கிய மக்களை சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார்.
கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே எனவும்...
தேர்தல் திகதி அறிவிப்பு அடுத்த வாரம் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.
ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு...
அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக கடன் பெற்று தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று...
கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08,...
மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்...
கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளை வேன் ஊடகவியலாளர் மாநாட்டு வழக்கின் சாட்சி ஒருவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரினால் நீதவான் நீதிமன்றில் பொய்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தால் திருத்தப்பட்ட விதிகளை அதிகரிக்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் நீடிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள்...