follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வரி ஏய்ப்பு செய்ததாக பியூமி மற்றும் விராஜ் மீதான விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு

'அவுரா லங்கா' நிறுவனத்தின் தலைவர் விராஜ் தாபுகல மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோருக்கு எதிரான வருமான வரி செலுத்தாத குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை...

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள்...

இந்த வாரத்திற்குள் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை

நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை இந்த வாரத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவுக்காக திறைசேரியிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டெஸ்ட் களத்திலிருந்து திமுத் ஓய்வு?

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான...

பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில்...

சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்… அதை ஒன்றாக நனவாக்குவோம் – ஜனாதிபதி

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் வடக்கு, தெற்கு,...

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என கி.பி. 1597 இல் இருந்து சுமார் 350 வருடங்கள் காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திர தேசமாக 1948 இல் மாற்றம் பெற்று இவ்வருடம் 77ஆவது சுதந்திர தினத்தை ஞாபகப்படுத்தும்...

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக...

Must read

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள்...

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென...
- Advertisement -spot_imgspot_img