follow the truth

follow the truth

June, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்றைய நாளுக்கான காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (6) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில்...

ஒருமித்த கருத்துக்கு வருமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம்...

பல வகையான பொருட்களின் இறக்குமதி நிறுத்தம்

மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்...

இன்றும் 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (05) 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில், பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் ஒரு புகையிரதமும், முன்னர் ஆசனங்கள்...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் ஞாயிற்றுக்கிழமை (08) வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11...

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் பொது அரசாங்கம் அமைக்கப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இரண்டு மாதங்களில் பொது அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம்...

கருக்கலைப்பு மருந்துகளை விற்க மருந்தகங்களுக்கு அனுமதி

கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை விற்பனை செய்ய மருந்தகங்களை அனுமதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மருந்துகளை தபால் மூலம் வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களும் இந்தப் புதிய சட்டத்தின்...

போர்வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடச் சென்று அங்கவீனமான போர் வீரர்களின் சம்பளத்தில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். போர்வீரர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக விமல்...

Must read

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும்...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத்...
- Advertisement -spot_imgspot_img