ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் 05 சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க...
நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி.
முதல் படத்திலேயே அவருக்கு மக்கள்...
கடந்த வருடம் இலங்கையில் 7,144 பேர் கண்களை தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
ஏமன், எகிப்து, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட 57 வெளிநாடுகளில் 3,163 பார்வையற்றோருக்கு கண் தானம் செய்யப்பட்டுள்ளதாக...
பண்டிகை காலத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு பொருட்களை...
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால், தற்கொலை செய்து...
நீண்ட வார விடுமுறையை கருத்தில் கொண்டு இன்றைய தினத்திலிருந்து விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக சொந்த இடங்களுக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு...
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப்...
மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும் திருத்துவதற்கும் வாதிடும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்காக வாதிடுவதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கைத்தொழில் இன்று உலகில்...