follow the truth

follow the truth

July, 24, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை...

ஐசிசி மகளிர் ஒருநாள் அணி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். அணித் தலைவராக தென்னாபிரிக்கா மகளிர் அணியை சேர்ந்த லாரா வோல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார். 2024 ஆம்...

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

தென்னை மரங்களை தறிப்பதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்

தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். 2023 மரம் தறித்தல்...

ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன், பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரும் இந்த அணியில்...

சோதனையின்றி விடுவிக்கப்படும் கொள்கலன்கள் – பொறுப்பை ஏற்கும் அரசாங்கம்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நெரிசல் காரணமாக, சோதனைக்கு உட்படுத்தாமல் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து...

சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி விளையாடும் போட்டிகள் தொடர்பிலான அறிவிப்பு

மலேசியாவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி விளையாடும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி...

விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

நெல்லுக்கு உத்தரவாத விலையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. தேசிய ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் செயலாளர் நிஹால் வன்னியாராச்சி கூறுகையில்; நெல் அறுவடை தொடங்கியுள்ள போதிலும், நெல் கொள்முதல் செய்வதற்கான முறையான திட்டம்...

Must read

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா'...
- Advertisement -spot_imgspot_img