follow the truth

follow the truth

May, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் “சேனா” படைப்புழு

"சேனா" படைப்புழு சேதத்தினால் மக்காச்சோளச் செய்கை பாதிக்கப்பட்டு வருவதால், "சேனா" படைப்புழு சேதத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...

சுமார் 1,941 கோடி ரூபாய் செலவில் நடந்த திருமணம்

சுமார் 59 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 1941 கோடி ரூபாய்) செலவில் நடந்த திருமணத்தைப் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பேசப்படுகிறது. தெற்கு புளோரிடாவில் வசிக்கும் 26 வயதான Madelaine Brockway...

பிளாஸ்டிக் போத்தல்களுக்கான பண வைப்பும் மீளப் பெறுவதற்கான QR முறைமையும்

QR குறியீட்டு முறைமை மற்றும் காலியான பிளாஸ்டிக் கொள்கலன்களை மீள சேகரிப்பதற்காக தற்காலிக வைப்புத்தொகையை திரும்பப் பெறும் முறை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) பாட்டில்கள் மற்றும் உயர் தாக்க...

இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு

இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில்...

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை...

‘நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை’

நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்...

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,...

‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல.. நாங்கள் பொறுப்பேற்றதும் நாடு வங்குரோத்து ஆனது..’

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் தற்போது காரசாரமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்...

Must read

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை...
- Advertisement -spot_imgspot_img