இலங்கை கிரிக்கெட் சபையை பாதுகாக்க எவரேனும் நடவடிக்கை எடுத்தால் அதன் கதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிரிக்கெட் விவகாரத்தில்...
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமலுக்கும் இடையே இன்று (11) நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது;
எதிர்க்கட்சித்தலைவர் சஜித்...
வடக்கு காஸா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற அனுமதிக்க இஸ்ரேல் தினசரி 4 மணி நேர போர் நிறுத்தத்தை தொடங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த...
டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க ரஷ்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராதவிதமாக உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்ததாலும், பங்குகள் பற்றாக்குறையாலும் எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா செப்டம்பர்...
அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தீர்மானம் எடுக்கும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தனக்கும் அந்த...
இலங்கை கிரிக்கட் அணி இன்று (10) நாடு திரும்பிய நிலையில், அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் போட்டிகளின் தொடர் தோல்விக்கு அணியே காரணம் எனத் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்...
இலங்கை கிரிக்கட் அணி இன்று (10) நாடு திரும்பிய நிலையில், அணியின் தலைவர் குசல் மென்டிஸ், போட்டிகளின் தொடர் தோல்வி குறித்தும் எதிர்வரும் போட்டிகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
".....
இலங்கை கிரிக்கட் அணியுடன் இன்று (10) நாடு திரும்பிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, போட்டிகள் தோல்விக்கான காரணம் குறித்து விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
போட்டியின் தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே...