ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கார்டுகளைப் பயன்படுத்தும் மக்கள்...
2004 சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அதாவது இன்று (26) காலை. காலை 9.25 மணி முதல் 9.27 வரையிலான காலகட்டத்தில் ஆகும்.
தேசிய பாதுகாப்பு தினமான இன்று...
பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிட விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (26) முதல்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்...
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி...
தபால் முத்திரைகளில் முரட்டுத்தனமான சைகைகள் அரிதாகவே காணப்படுகின்றன, ஆனால் உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முத்திரையில் ஒரு சிப்பாய் தனது நடுவிரலை ரஷ்ய போர்க்கப்பலுக்கு உயர்த்துவதை சித்தரிக்கிறது.
குறித்த போர்க்கப்பல் முத்திரை...
இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு அறிவிக்கும் வகையில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதால் வீதிகளில்...
முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முட்டையின் விலை 25 - 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள போதிலும் முட்டை அப்பம் மற்றும் முட்டை...