follow the truth

follow the truth

April, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“சூது ஷம்மியா ரொஷான் ரணசிங்கவா தீர்மானம் ஜனாதிபதி கையில்”

தனது அமைச்சில் தாம் ஆற்றிவரும் கடமைகளில் யாரும் தலையிட தான் விரும்புவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் இன்று (08) விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் தற்போதைய நிலைமை...

கைப்பற்றும் போதைப்பொருட்களை ஏன் எரிப்பதில்லை?

போதைப்பொருட்களை கைபற்றுவதாகவும் ஆனால் அந்த போதைப்பொருட்களை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார். கடந்த நான்கு வருடங்களில் பிடிக்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன செய்யப்பட்டது...

“நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லை”

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்காததால், இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லை எனவும், இதனால் காவல்துறை அராஜகமாகியுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட உறுப்பினர் விமல் வீரவன்ச...

இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் Banda Sea பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை டிசம்பரில்

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

பதுளையில் புதிதாக அறிமுகமாகும் முகவரிகள்

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதுளை...

விடுமுறை இரத்து செய்யப்பட்ட போதிலும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் முன்னணி தெரிவித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை...

பேரூந்து – முச்சக்கர வண்டி விபத்தில் 13 பேர் வைத்தியசாலையில்

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியை திடீரென தெற்கு பக்கம் திருப்ப முற்பட்ட போது பேரூந்து...

Must read

கல்வியியற் கல்லூரி புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பம்

கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர்...

உலகில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு

உலகம் முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டில் 28 கோடி பேர்...
- Advertisement -spot_imgspot_img